Trending News

இடியுடன் கூடிய மழை

(UTV|COLOMBO)-வடக்கு , வடமத்திய , கிழக்கு  மற்றும் ஊவா மாகாணங்களில் ஓரளவு மழைபெய்யும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேற்கு , சப்ரகமுவ, தெற்கு மற்றும் மத்திய மாகாணங்களில் பிற்பகல் 2.00 மணியின் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் .

மன்னாரிலிருந்து காங்கேசன்துறை ,திருகோணமலை ஊடாக மட்டக்களப்பு வரையிலான ஆழமான கடற்கரை பகுதியில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.

இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக காற்று வீசக்கூடும். இடிமின்னலிலிருந்து பொதுமக்கள் அவதானமாக செயற்படுமாறு திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

இலங்கை – கொரிய தேசிய தொழில் பயிற்சி நிலையம்

Mohamed Dilsad

Sri Lanka to deploy 6,000 police officers for Modi’s security

Mohamed Dilsad

Austin Fernando appointed as Sri Lankan High Commissioner for India

Mohamed Dilsad

Leave a Comment