Trending News

நாளை காலை 6 மணிவரை பொலிஸ் ஊரடங்குச் சட்டம்

(UTV|KANDY)-கண்டி, திகன நகரில் அசாதாரண சூழ்நிலை ஒன்று ஏற்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

அப்பகுதியில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலையை கட்டுப்படுத்தவும் அங்கிருந்த குழுக்களை கலைப்பதற்காகவும் பொலிஸார் கண்ணீர் புகை பிரயோகத்தை மேற்கொண்டதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், கண்டி நிர்வாக மாவட்ட பகுதியில் உடன் அமுலுக்கு வரும் வகையில் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இந்த பொலிஸ் ஊரடங்குச் சட்டம் நாளை (06) காலை ஆறு மணிவரை அமுலில் இருக்கும் எனவும் பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

அனைத்து தரவுகளும் என்னிடம் உள்ளது – தயாசிறி அதிரடி கருத்து

Mohamed Dilsad

இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதியிடம் கையளித்தார் பிரதமர்

Mohamed Dilsad

தென்னாபிரிக்கா பாரிய வெள்ளத்தில் சிக்கி 60 பேர் உயிரிழப்பு

Mohamed Dilsad

Leave a Comment