Trending News

மீண்டும் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் பிறப்பிப்பு

(UTV|COLOMBO)-இன்று (08) மாலை 6 மணியிலிருந்து நாளை (09) காலை 6 மணிவரை கண்டி நிர்வாக மாவட்டத்தில் மீண்டும் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இன்று மாலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே பொலிஸ் ஊடக பேச்சாளர் இதனை தெரிவித்துள்ளார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

Related posts

பெண்களுக்கு எதிரான வன்முறை மோசமான செயல்

Mohamed Dilsad

Sajith to step down as Deputy Leader of UNP

Mohamed Dilsad

குவைட் நாட்டிற்கு சென்ற 32 பெண்கள் நாடு திரும்பினர்

Mohamed Dilsad

Leave a Comment