Trending News

ஆடை ஏற்றுமதிமூலம் 480 கோடி ரூபா வருமானம்

(UTV|COLOMBO)-இந்த வருடம் ஆடை உற்பத்தி மீள் ஏற்றுமதியின் மூலம் இலங்கை கணிசமான ஏற்றுமதி வருவாயை பெறக்கூடும் என்று கூட்டு ஆடை உற்பத்தி சங்க அமைப்பின் தலைவர் ரியூலி குரே தெரிவித்துள்ளார்.

கொழும்பில் தைக்கப்பட்ட ஆடைகள் மற்றும் துணி வகைகள் தொடர்பான கண்காட்சியை ஆரம்பித்து வைக்கும் நிகழ்ச்சியில் அவர் இவ்வாறு உரையாற்றினார்.

கடந்தாண்டு தைக்கப்பட்ட ஆடைகளின் ஏற்றுமதியின் மூலம் 480 கோடி ரூபா வருமானம் கிடைத்தது. 2018ம் ஆண்டில் இதுவரை 45 கோடி ரூபா வருமானம் கிடைத்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

Two Foreign Made Hand Grenades Found In Lorry 

Mohamed Dilsad

தீவிரவாதத் தாக்குததாரியான சஹ்ரானின் மனைவி, குழந்தை அடையாளம் காணப்பட்டுள்ளனர்

Mohamed Dilsad

මහ කන්නයේ වී මිලදී ගැනීමේ මෙහෙයුමට ත්‍රිවිද හමුදා සහයත් ලබා ගනී.

Editor O

Leave a Comment