Trending News

நீர் விநியோக பணிகள் ஆரம்பம்

(UTV|COLOMBO)-தடைப்பட்டுள்ள காலி மாநகர சபையின் நீர் விநியோக பணிகளை இன்று மதியம் மீள ஆரம்பிக்க முடியும் என தேசிய நீர் வளங்கள் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

காலி – வக்வெல்ல நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் ஏற்பட்ட தீப்பரவல் காரணமாக, குறித்த நீர் விநியோகப் பணிகள் தடைப்பட்டுள்ளன.

இந்த நிலையில், அவசர தேவைகளுக்காக, நீர்த் தாங்கிகள் மூலம் நீர் விநியோகம் செய்யப்படுவதாக காலி மாவட்ட செயலாளர் எஸ்.ரி. கொடிக்கார தெரிவித்துள்ளார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

மாகல்கந்த சுதந்தர தேரர் உள்ளிட்ட நான்கு தேரர்களுக்கும் பிணை

Mohamed Dilsad

සයිටම් වෛද්‍ය විද්‍යාලයට සිසුන් ඇතුලත් කර ගැනීම නවතී

Mohamed Dilsad

මහින්ද රාජපක්ෂගේ මාධ්‍ය ප්‍රකාශක, ජනාධිපති අනුරගේ මාධ්‍ය අධ්‍යක්ෂකගෙන් වන්දි ඉල්ලයි.

Editor O

Leave a Comment