Trending News

பிரசன்ன ரணவீர பிணையில் விடுதலை

(UTV|COLOMBO)-விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணவீர பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

மஹர நீதவான் நீதிமன்றத்தால் அவருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது

நபர் ஒருவர் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணவீரவு கைது செய்யப்பட்டு இன்று 22 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.

 

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

‘Significant’ discovery of 400-year-old shipwreck off Portugal

Mohamed Dilsad

Schools in flood affected areas closed till tomorrow

Mohamed Dilsad

Sri Lanka set 301 to win after Dilruwan Perera wraps up innings

Mohamed Dilsad

Leave a Comment