Trending News

மண் ஏற்றி வந்த லொறி விபத்து ஒருவர் காயம்

(UTV|COLOMBO)-மையங்கனையிலிருந்து அட்டனுக்கு மணல் ஏற்றிவந்த லொறி விபத்துக்குள்ளனதில் ஒருவர் காயமடைந்ததாக திம்புல்ல பத்தனை பொலிஸார் தெரிவித்தனர்

திம்புல்ல பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட திம்புல்ல சந்தியிலே 28.03.2018 அதிகாலை 4 மணியளவில் விபத்து இடம்பெற்றுள்ளது
சாரதிக்கு ஏற்பட்ட நித்திரையினாலே பாதையை விட்டு விலகி மன்மேட்டில் மோதுண்டு விபத்துக்குள்ளனதாகவும் விபத்தில் லொறியின் சாரதி காயங்களுக்குள்ளதாகவும் விபத்து தொடர்பில் மேலதிக விசாரணை தொடர்வதாகவும் திம்புல்ல பத்தனை பொலிஸார் தெரிவித்தனர்.
மு.இராமச்சந்திரன்
[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

Related posts

வில்பத்து சரணாலயத்தில் வேட்டையாட சென்ற இரண்டு காவற்துறை அதிகாரிகள் உட்பட 10 பேர் கைது

Mohamed Dilsad

පැහැරගත් ශ්‍රී ලාංකිකයින් සියලුදෙනා නෞකාව සමගින් බේරා ගැනේ

Mohamed Dilsad

“Equalizer 2” beats “Mamma Mia” at Box-Office

Mohamed Dilsad

Leave a Comment