Trending News

சகோதரர்களுக்கு இடையே கைகலப்பு – ஒருவர் பலி

(UTV|COLOMBO)-தம்புத்தேகம பகுதியில் நேற்று (27) மாலை 4 மணியளவில் ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார்.

சகோதரர்கள் இருவருக்கு இடையில் ஏற்பட்ட வாய்தர்க்கம் உச்சமடையவே இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

வெகரகல, தம்புத்தேகம பகுதியை சேர்ந்த 36 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சடலம் தம்புத்தேகம வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் இன்று (28) பிரேத பரிசோதனைகள் நடைபெற உள்ளன.

சம்பத்துடன் தொடர்புபட்ட சந்தேக நபரை கைது செய்துள்ளதுடன் தம்புத்தேகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

Recall Azeez, arrest Mano Tittawela: SB Dissanayake

Mohamed Dilsad

‘டெக்னோ ஸ்ரீ லங்கா 2019’ அங்குரார்ப்பண நிகழ்வு ஜனாதிபதி தலைமையில்

Mohamed Dilsad

16-Hour water cut for Gampaha District today

Mohamed Dilsad

Leave a Comment