Trending News

மீண்டும் களமிறங்கியுள்ள அஜந்த மென்டிஸ்!!

(UTV|COLOMBO)-மலேசியா கிரிக்கட் குழுவினரின் அழைப்பை ஏற்று இலங்கை இராணுவ கிரிக்கட் குழுவினர் மலேசியா செற்று கிரிக்கட் போட்டிகளில் கலந்துகொண்டுள்ளது.

இதற்கான போட்டிகள் கடந்த 25 ஆம் திகதி ஆரம்பமானதுடன், எதிர்வரும் ஏப்ரல் 5 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளன.

இலங்கை இராணுவ கிரிக்கட் குழுவினரை பிரதிநிதிப்படுத்தும் வகையில், இலங்கை கிரிக்கட் அணியின் அஜந்த மென்டிஸ் மற்றும் சீக்குகே பிரசன்ன ஆகியோர் இந்த போட்டிகளில் பங்குபற்றுகின்றனர்.

இத்தகைய போட்டிகளினால் வீரர்கள் மத்தியில் சுய நம்பிக்கையை அதிகரிக்கின்றதோடு பல்வேறு போட்டிகளில் விளையாடும் திறனும் உருவாகின்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

සබ්බැරීනයක් අනතුරට ලක්වීමෙන් පුද්ගලයින් 06 දෙනෙකු ජීවිතක්ෂයට

Editor O

Lieutenant-General Shavendra Silva’s appointment: Can impact SL’s contribution to UN peacekeeping efforts: UNHR Chief

Mohamed Dilsad

මාදම්පාගම සමූපකාර ඡන්දයෙන් මාලිමාවට අන්ත පරාජයක්

Editor O

Leave a Comment