Trending News

முன்னாள் இராணுவ அதிகாரிக்கு ஏப்ரல் 9 ஆம் திகதி வரை விளக்கமறியல்

(UTV|COLOMBO)-அவன்கார்ட் சம்பவம் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் நேற்று (28) மாலை கைது செய்யப்பட்ட முன்னாள் இராணுவ கேர்னல் அல்பிரட் விஜேதுங்கவை ஏப்ரல் 9 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

சந்தேகநபரை இன்று (28) காலி நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

Navy accused of injuring Tamil Nadu fishermen

Mohamed Dilsad

New Zealand draws first blood in close contest

Mohamed Dilsad

The Health Minister directs to focus on dengue mosquitoes

Mohamed Dilsad

Leave a Comment