Trending News

அத்துருவெல்லயில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இருவர் காயம்

(UTV|COLOMBO)-கொஸ்கொட – அத்துருவெல்ல பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் 2 பேர் காயமடைந்துள்ளனர்.

இருவரும் காரில் பயணித்து கொண்டிருந்த போது மோட்டார் சைக்கிளில் வந்த இருவரால் இந்த துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்தில் காயமடைந்தவர்கள் களுத்துரை நாகொடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

காயமடைந்த இருவரும் சில கொலை வழக்குகளுடன் தொடர்புடையவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.

பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

சுதந்திர தின கொண்டாட்டங்கள் சுதந்திர சதுக்கத்தில்

Mohamed Dilsad

US plans complete withdrawal of troops from Syria

Mohamed Dilsad

முஸ்லிம்களின் சொத்துக்களையும், பள்ளிவாசல்களையும் குறிவைத்து நடத்தப்படுகின்றதா?

Mohamed Dilsad

Leave a Comment