Trending News

தொகுதி அமைப்பாளர் பதவியில் இருந்து விலகிய முன்னாள் பிரதியமைச்சர்

(UDHAYAM, COLOMBO) – முன்னாள் பிரதியமைச்சர் சந்தரசிறி சூரியாராச்சி, மின்னேரிய சுதந்திர கட்சி தொகுதி அமைப்பாளர் பதவியில் இருந்து விலகியுள்ளார்.

தனிப்பட்ட காரணங்களுக்காக தான் அந்த பதவியில் இருந்து விலகுவதாக அவர் எமது செய்தி பிரிவுக்கு தெரிவித்துள்ளார்.

பதவி விலகல் கடிதத்தை அவர் இன்று காலை சுதந்திர கட்சி தலைமையகத்தில் கையளித்துள்ளார்.

Related posts

අල්ලස් කොමිසමේ කටයුතු අඩාලයි – මන්ත්‍රී අනුරකුමාර

Mohamed Dilsad

அரச வைத்தியசாலைகள் அனைத்தையும் கணனி மயப்படுத்த நடவடிக்கை

Mohamed Dilsad

சிறைக்கைதிகள் சித்திரவதை தொடர்பான கணொளி இன்று(16) வெளியீடு

Mohamed Dilsad

Leave a Comment