Trending News

சுமார் 3 ஆயிரம் கடற்றொழிலாளர்கள் எச்சரித்து திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்

(UDHAYAM, COLOMBO) – இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி தொழிலில் ஈடுபட முயற்சித்த சுமார் 3 ஆயிரம் இந்திய கடற்றொழிலாளர்கள் எச்சரித்து திருப்பி அனுப்பி வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய ஊடகங்கள் இதனைத் தெரவிக்கின்றன.

ராமேஷ்வரத்தைச் சேர்ந்த குறித்த மீனவர்கள் 628 இயந்திரப் படகுகளில் கச்சத்தீவுக்கு அருகில் கடற்றொழிலில் ஈடுபட்டுள்ளனர்.

இதன்போதே அவர்கள் திருப்பி அனுப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

அக்குரஸ்ஸயில் பேரூந்துகள் இரண்டு நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து – 52 பேர் காயம்

Mohamed Dilsad

உயர்தர பரீட்சையில் தோற்றவுள்ள மாணவர்களுக்கான முக்கிய செய்தி…

Mohamed Dilsad

Three-wheel Drivers Protest Demonstration in Colombo Today  

Mohamed Dilsad

Leave a Comment