Trending News

திருகோணமலையில் பாரிய மணல் அகழ்வு சிக்கியது

(UDHAYAM, TRINCOMALEE) – திருகோணமலை கிண்னியா பிரதேச கங்கை ஆற்றில் சட்டவிரோதமாக மணல் அகழ்வில் ஈடுபட்ட 9 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

மேலும் அகழ்வுக்கு பயன்படுத்திய 9 உழவு இயந்திரங்களும் கிண்னியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி RMPB விஜயசிறி தலமையிலான குழு கைப்பற்றியுள்ளது.

பொலிஸ் புலனாய்வுப் பிரிவுக்கு கிடைத்த ரகசிய தகவல்களை அடுத்தே இச்சட்டவிரோத மணல் அகழ்வு பிடிபட்டுள்ளது.

Related posts

தேசிய கறுவா வாரம் இன்று ஆரம்பம்

Mohamed Dilsad

பிக்பாஸ் வீட்டில் யாஷிகா ஆனந்திற்கு நடந்த சோகம்

Mohamed Dilsad

රුමේනියා රැකියා පෙන්වා මුදල් ගැරූ අයෙක් අත්අඩංගුවට

Editor O

Leave a Comment