Trending News

திருகோணமலையில் பாரிய மணல் அகழ்வு சிக்கியது

(UDHAYAM, TRINCOMALEE) – திருகோணமலை கிண்னியா பிரதேச கங்கை ஆற்றில் சட்டவிரோதமாக மணல் அகழ்வில் ஈடுபட்ட 9 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

மேலும் அகழ்வுக்கு பயன்படுத்திய 9 உழவு இயந்திரங்களும் கிண்னியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி RMPB விஜயசிறி தலமையிலான குழு கைப்பற்றியுள்ளது.

பொலிஸ் புலனாய்வுப் பிரிவுக்கு கிடைத்த ரகசிய தகவல்களை அடுத்தே இச்சட்டவிரோத மணல் அகழ்வு பிடிபட்டுள்ளது.

Related posts

பாராளுமன்ற தெரிவுக்குழு முன்பாக சாட்சியம் வழங்க ஜனாதிபதி மைத்திரி இணக்கம்

Mohamed Dilsad

தூத்துக்குடி துப்பாக்கி சூட்டை கண்டித்து உரிமையாளர் வீட்டின் முன் தமிழர்கள் போராட்டம்

Mohamed Dilsad

தகவல் தொழில்நுட்பப் பரீட்சை 14ஆம் திகதி ஆரம்பம்

Mohamed Dilsad

Leave a Comment