Trending News

போலி நாணயத் தாள்களுடன் இரண்டு பேர் கைது

(UTV|COLOMBO)-போலி நாணயத்தாள்களை வைத்திருந்த இரண்டு பேர் தமன, எரகம பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தமன பொலிஸாருக்கு கிடைத்த இரகசியத் தகவலையடுத்து இவர்கள் இரண்டு பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது அவர்களிடம் இருந்த 5 ஆயிரம் ரூபாய் நாணயத்தாள்கள் 14 பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

சந்தேக நபர்கள் 34 மற்றும் 37 வயதுடைய தமன பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என்பதுடன், அவர்கள் இன்று அம்பறை நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட உள்ளனர்.

சம்பவம் தொடர்பில் தமன பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

Police fire tear gas and water cannons to disperse University students

Mohamed Dilsad

දිනේෂ් ගුණවර්ධන අගමැති ධූරයෙන් ඉල්ලා අස්වෙයි.

Editor O

2020 ஆம் ஆண்டளவில் மின்-வணிகம் ஊடாக 04 பில்லியன் அமெரிக்க டொலர் இலக்கை இலங்கை எட்டும்! மின்-வணிக நிபுணர்கள் தெரிவிப்பு!

Mohamed Dilsad

Leave a Comment