Trending News

தென் தமிழகத்தில் கடல் பகுதிகளில் கடல் சீற்றம்

(UTV|INDIA)-தென் தமிழகத்தில் கடல் பகுதிகளில் கடல் சீற்றம் நீடிக்கிறது.

 

இதனால் கன்னியாகுமரி, ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் எச்சரிக்கையுடன் செயல்படுமாறு சென்னை வானிலை ஆய்வு நிலையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை: தென் தமிழகத்தின் கடல் பகுதிகளில் சீற்றம் அதிகரித்துக் காணப்படுகிறது. இதன் காரணமாக கடல் அலைகள் 2 மீட்டர் உயரத்துக்கு மேல் எழ வாய்ப்புள்ளது. எனவே, கன்னியாகுமரி, ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

வெப்பச் சலனம் காரணமாக தமிழகம், புதுச்சேரியின் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு நிலையம் தெரிவித்துள்ளது.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

Government to purchase 50 electric buses to improve urban public passenger transport service

Mohamed Dilsad

தற்கொலை கடிதம் எழுத மாணவர்களுக்கு பயிற்சி கொடுத்த ஆசிரியையால் பரபரப்பு

Mohamed Dilsad

Palaniswami writes to Modi again on fishermen issue

Mohamed Dilsad

Leave a Comment