Trending News

இலங்கையின் முதலாவது ஒன்றிணைந்த மின் சக்தி நிலையம் நாளை திறப்பு

(UDHAYAM, COLOMBO) – எழுவைதீவுப் பிரதேசத்தில் அமைக்கப்பட்டுள்ள இலங்கையின் முதலாவது ஒன்றிணைந்த மின் சக்தி நிலையம் நாளை திறந்து வைக்கப்படவுள்ளது.

மின்வலு மற்றும் மீள் புத்தாக்க அமைச்சர் ரஞ்சித்  சியம்பலாபிட்டிய தலைமையில் இதுதொடர்பான நிகழ்வு நடைபெறவுள்ளது.; பிரதி அமைச்சர் அஜித் பி பெரேரா உள்ளிட்டோர் கலந்து கொள்ளவுள்ளனர்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் இரண்டு வருட கால ஆட்சி நிறைவினை முன்னிட்டு முன்னெடுக்கப்பட்ட அபிவிருத்தித்தி;ட்டத்தின் கீழ் இது அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

ඇමෙරිකාවේ තීරණයකින්, ශ්‍රී ලංකාවට ඇතිවන බලපෑම ගැන පැහැදිලි කිරීමක්

Editor O

சமையல் எரிவாயு மற்றும் பால்மா விலை அதிகரிப்புக் கோரிக்கை விலைக் கட்டுப்பாட்டு குழுவிடம்

Mohamed Dilsad

EU election monitoring group to arrive in Sri Lanka today

Mohamed Dilsad

Leave a Comment