Trending News

உயிரிழந்த ரக்பி வீரர்களின் தீர்ப்பு இன்று

(UTV|COLOMBO)-ரக்பி போட்டித் தொடரில் கலந்து கொள்வற்காக இந்நாட்டுக்கு வருகை தந்த பிரித்தானிய வீரர்கள் இருவர் மூச்சுத்திணரல் காரணமாக உயிரிழந்த சம்பவம் தொடர்பிலான விசாரணைக்காக அவர்களின் உடற்பாகங்கள் அரச ஆய்வாளருக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.

அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு முந்தைய நாள் சென்றிருந்த இரவு கூடலகத்தின் சிசிடிவி காட்சிகள் விசாரணைக்காக பெற்றுக்கொள்ளப்படவுள்ள நிலையில் , உயிரிழந்த வீரர்களின் சடலங்கள் உறவினர்களுக்கு ஒப்படைக்கப்படுவது தொடர்பான தீர்ப்பு இன்று அறிவிக்கப்படும் என கோட்டை நீதவான் நீதிமன்றம் நேற்று அறிவித்திருந்தது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

ஆப்கானிஸ்தான் படைகள் நிகழ்த்திய தாக்குதலில் உள்ளூர் தளபதி ஒருவர் உள்பட 8 பேர் பலி

Mohamed Dilsad

தொடரூந்து விபத்துக்களில் இருவர் பலி

Mohamed Dilsad

Sri Lankan among 4 killed in Visakhapatnam accident

Mohamed Dilsad

Leave a Comment