Trending News

ஓடைகள் பல பெருக்கெடுப்பு

(UTV|COLOMBO)-தம்புள்ள நகரம் மற்றும் அதனை அடுத்துள்ள பிரதேசங்களில் பெய்துவரும் கடும் மழையின் காரணமாக ஓடைகள் பல பெருக்கெடுத்துள்ளன.

தம்புள்ள நகரத்தில் 2 வர்த்தக நிலையங்களும் இஹல எலஹர என்ற இடத்தில் 5 வீடுகள் நீரில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை தலவாக்கொல்ல பிரதேசத்தில் ரயில் பாதையில் இடம்பெற்றுள்ள மண்சரிவு அகற்றப்பட்டுள்ளது.

 

நேற்று மாலை இடம்பெற்ற அனர்த்தம்காரணமாக ரயில் சேவையில் இடம்பெற்றுள்ளதடை தற்பொழுது நீக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

மீன் பிடிக்க சென்ற மீனவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி

Mohamed Dilsad

400 Pilot Whales Stranded On New Zealand’s ‘Whale Trap’ Beach

Mohamed Dilsad

Delhi court issues bailable warrant against Gautam Gambhir

Mohamed Dilsad

Leave a Comment