Trending News

பம்பலப்பிடியில் உள்ள கட்டிடம் ஒன்றில் இன்று காலை தீ பரவல்

(UTV|COLOMBO)-பம்பலப்பிடியில் உள்ள காவற்துறை புலனாய்வு பிரிவு தலைமையக கட்டிடம் ஒன்றில் இன்று காலை தீ பரவியுள்ளது.

தீ பரவல் தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

தீயணைப்பு நடவடிக்கைக்காக இரு தீயணைப்பு வாகனங்கள் பயன்படுத்தப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

தீ பரவலுக்கான காரணம் இதுவரையில அறியப்படவில்லை.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

வாக்குப் பெட்டிகளை கொண்டுசெல்ல 1100 பேருந்துகள்

Mohamed Dilsad

Minimum standards on Medical Education, Clinical Training to be Gazetted on Jan. 27

Mohamed Dilsad

ஹிருணிகாவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

Mohamed Dilsad

Leave a Comment