Trending News

இன்று காலை இடம்பெற்ற பயங்கர விபத்து!!

(UTV|COLOMBO)-இன்று காலை கொழும்பு ஆமர் வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தொன்றில் பெண்ணொருவர் சம்பவிடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

கடவத்தை – கோட்டை தனியார் பேரூந்தொன்றின் சில்லில் சிக்கி குறித்த பெண் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கடவத்தை – கோட்டை தனியார் பேரூந்தொன்றின் சில்லில் சிக்கி குறித்த பெண் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பில் , பேரூந்தின் சாரதி மற்றும் நடத்துனர் காவற்துறையால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

 

 

 

 

Related posts

Students protest demanding a road to their school

Mohamed Dilsad

நல்லாட்சி அரசாங்கத்தின் கீழ் அனைத்து மக்களினதும் பொருளாதார சமூக வளர்ச்சிக்காக அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயல்பட்டுகிறது – பிரதமர்

Mohamed Dilsad

வெகு விரைவில் தமிழக முதல்வராக பதவி ஏறக்கவுள்ளார் சசிகலா!!

Mohamed Dilsad

Leave a Comment