Trending News

மின்சார ஊழியர்கள் இருவர் மீது தாக்குதல்

(UTV|COLOMBO)-பராமரிப்பு நடவடிக்கைகளுக்காக சென்ற மின்சார ஊழியர்கள் இருவர் மீது மின்சார ஊழியர்கள் இருவர்புத்தளம் – கரம்ப பிரதேசத்தில் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நேற்று இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக நுரைச்சோலை காவல்துறை தெரிவித்துள்ளது.

நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தின் பராமரிப்பு பிரிவின் அதிகாரிகள் மீதே இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

தாக்குதல் தொடர்பில் சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

ஸ்ரீலங்கன் மற்றும் மிஹின் லங்கா முறைக்கேடுகள் ஜனாதிபதி ஆணைக்குழுவின் உத்தியோகபூர்வ காலம் மீளவும் நீடிப்பு

Mohamed Dilsad

இலங்கை ரூபா மேலும் வீழ்ச்சி

Mohamed Dilsad

Lyca’s village inaugurated without the Kollywood actor Rajinikanth

Mohamed Dilsad

Leave a Comment