Trending News

மொரட்டுவையில் இனந்தெரியாத நபரொருவரின் சடலம் மீட்பு…

(UDHAYAM, COLOMBO) – மொரட்டுவை லுனாவ களப்பில் இருந்து இனந்தெரியாத நபரொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

காவற்துறை அவசர தொலைபேசி இலக்கத்திற்கு கிடைத்த தகவலுக்கு அமைய நேற்று மாலை இந்த சடலம் மீட்கப்பட்டுள்ளதாக மொரட்வை காவற்துறை தெரிவித்துள்ளது.

இந்த நபர் 40 தொடக்கம் 45 வயதிற்கும் இடைபட்டவராக இருக்கலாம் என காவற்துறை குறிப்பிட்டுள்ளது.

சடலம் தற்போது பாணந்துறை மருத்துவமனையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ள நிலையில், பிரேத பரிசோதனை இன்று இடம்பெறவுள்ளது.

Related posts

அனர்த்த நிலைமை தொடர்பான நாடாளுமன்ற விவாதம் இடைவேளையின்றி இன்று இரவு வரை

Mohamed Dilsad

CEB announces daily power cut schedule

Mohamed Dilsad

ஜனாதிபதிக்கு ஆதரவான மனுக்களும் விசாரணைக்கு

Mohamed Dilsad

Leave a Comment