Trending News

ஹம்பாந்தோட்டை சம்பவம் – ஒருவருக்கு பிணை…

(UDHAYAM, COLOMBO) – ஹம்பாந்தோட்டையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டுக்கு அமைய விளக்கமறியலில் வைக்கப்பட்ட 25 பேரில் ஒருவர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

ஏனைய 24 பேரும் எதிர்வரும் 27 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

Seventeen players to debut for Sri Lanka in Asia Rugby Championship

Mohamed Dilsad

க.பொ.த. சாதாரண தர பரீட்சைக்கான பணிகள் ஒவ்வொரு வருடமும் டிசம்பரில்

Mohamed Dilsad

වෛද්‍ය පීඨ ශිෂ්‍ය ක්‍රියාකාරීන්ගෙන් යළිත් රතු එළියක්

Mohamed Dilsad

Leave a Comment