Trending News

ஹம்பாந்தோட்டை சம்பவம் – ஒருவருக்கு பிணை…

(UDHAYAM, COLOMBO) – ஹம்பாந்தோட்டையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டுக்கு அமைய விளக்கமறியலில் வைக்கப்பட்ட 25 பேரில் ஒருவர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

ஏனைய 24 பேரும் எதிர்வரும் 27 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

Stokes will not join England squad before Court date

Mohamed Dilsad

ஆர்ப்பாட்டப் பேரணி மீது கண்ணீர்ப் புகை பிரயோகம்

Mohamed Dilsad

ரஜமகா விகாரை பொறுப்பாளரிடம் கப்பம் கோரிய மூவருக்கும் எதிர்வரும் 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில்

Mohamed Dilsad

Leave a Comment