Trending News

இன்று அதிகாலை நடந்துள்ள கொடூர சம்பவம்

(UTV|COLOMBO)-பதுளை – பசறை நகரில் அமைந்துள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் இன்று அதிகாலை பாரிய தீப்பரவல் சம்பவம் ஒன்று ஏற்பட்டுள்ளது.

இதன்போது ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பெண்கள் பலியானதாக காவற்துறை ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

உயிரிழந்தவர்கள் வர்த்தக நிலையத்தில் தங்கியிருந்த உரிமையாளர், அவருடைய சகோதரி மற்றும் அவரின் சிற்றன்னையாகியோர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீயினால் குறித்த வர்த்தக நிலையம் முற்றாக சேதமடைந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் காவற்துறை விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

SriLankan Airlines to resume normal operations following full reopening of BIA

Mohamed Dilsad

60 Police officers transferred with immediate effect

Mohamed Dilsad

Chelsea striker Alvaro Morata misses out on Spain’s final 23-man squad

Mohamed Dilsad

Leave a Comment