Trending News

கோட்டபாய நீதிமன்றில் முன்னிலை

(UDHAYAM, COLOMBO) – முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டபாய ராஜபக்ஷ கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலையாகியுள்ளார்.

எவன்காட் சம்பவம் குறித்து வாக்குமூலம் வழங்கவே அவர் அங்கு முன்னிலையாகியதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

இலங்கை இராணுவ தலைமையகம் இன்று திறப்பு

Mohamed Dilsad

சிறிய மற்றும் நடுத்தர முயற்சியாளர்களுக்கு 05 வருட வரி விலக்கு – நிதி அமைச்சர்

Mohamed Dilsad

பண்டிகைக் காலத்தையொட்டி ஆடை விற்பனையில் வீழ்ச்சி

Mohamed Dilsad

Leave a Comment