Trending News

கோட்டபாய நீதிமன்றில் முன்னிலை

(UDHAYAM, COLOMBO) – முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டபாய ராஜபக்ஷ கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலையாகியுள்ளார்.

எவன்காட் சம்பவம் குறித்து வாக்குமூலம் வழங்கவே அவர் அங்கு முன்னிலையாகியதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

Train services on upcountry railway line delayed

Mohamed Dilsad

அரசியல் கட்சிகளினதும் செயலாளர்களுக்கு அழைப்பு

Mohamed Dilsad

හිටපු ආරක්ෂක මාණ්ඩලික ප්‍රධානී ශවේන්ද්‍රගෙන් විශේෂ හෙළිදරව්වක්

Editor O

Leave a Comment