Trending News

மாத்தறை துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் கைது

(UTV|MATARA)-மாத்தறையில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காவற்துறை இதனை தெரிவித்துள்ளது.

குறித்த சம்பவத்தினை தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்த பாதாள உலக குழு தலைவர் கொஸ்கட தாரக  உட்பட 3 பேரே இதன்போது கைது செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

நாளைய தினம் ரணிலை பிரதமராக்க பாராளுமன்றில் நம்பிக்கைப் பிரேரணை

Mohamed Dilsad

Earl and Countess of Wessex to visit Sri Lanka

Mohamed Dilsad

THE INTERNATIONAL SPACE CENTER VISIBLE TO SRI LANKA

Mohamed Dilsad

Leave a Comment