Trending News

களத்தடுப்பின்போது குசல் ஜனித் உபாதைக்கு உள்ளானார்

(UTV|COLOMBO)-மேற்கிந்தியத்தீவுகளுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் களத்தடுப்பில் ஈடுபட்டிருந்த இலங்கை அணியின் குசல் ஜனித் பெரேரா உபாதைக்கு உள்ளாகினார்.

இதனையடுத்து, அவர் உடனடியாக அம்பியூலன்ஸ் வண்டியொன்றின் மூலம் வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

​இன்று ஆரம்பமாகிய மேற்கிந்தியத்தீவுகளுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணியின் வெற்றி இலக்கு 144 ஓட்டங்களாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

குறித்த இலக்கை நோக்கி பதிலளித்தாடும் இலங்கை அணி சற்று முன்னர் வரை 2 விக்கெட் இழப்புக்கு 48 ஓட்டங்களை பெற்றிருந்தது.

பிரிட்ஜ்டவுன் மைதானத்தில் பகலிரவு ஆட்டமாக நடைபெறும் இந்தப் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் முதல் இன்னிங்ஸில் 204 ஓட்டங்களை பெற்றது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

Turbulence injures 35 on Air Canada flight to Sydney

Mohamed Dilsad

ஜனாதிபதி முன்னிலையில் 20 புதிய அமைச்சர்கள் இன்று(19) பதவிப்பிரமாணம்

Mohamed Dilsad

Illegal Liquor Den in Hingurakgoda School under investigation

Mohamed Dilsad

Leave a Comment