Trending News

சசிகலாவுக்கு பதிலாக சட்டமன்ற கட்சி தலைவராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு

(UDHAYAM, CHENNAI) – சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை உறுதி செய்யப்பட்டு சசிகலா தகுதி நீக்கம் செய்யப்பட்டதால், அ.தி.மு.க.வின் சட்டமன்ற கட்சி தலைவராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

சொத்து குவிப்பு வழக்கு சசிகலா உள்ளிட்டோர் குற்றவாளிகள் என தீர்ப்பு வழங்கப்பட்டு, அவர்களுக்கான 4 ஆண்டுகள் சிறைத் தண்டனையை உச்ச நீதிமன்றம் இன்று உறுதி செய்துள்ளது.

அவர்களை விடுதலை செய்து கர்நாடக உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

இதனால் சசிகலா முதலமைச்சராக பதவி ஏற்க முடியாது.

Related posts

President emphasises the need of promptly providing relief to the depositors of ETI

Mohamed Dilsad

Chelsea lose Fifa transfer ban appeal

Mohamed Dilsad

Lanka won’t host next SAG without Pakistan’s mission – NOC president

Mohamed Dilsad

Leave a Comment