Trending News

35 மில்லியன் ரூபா பெறுமதியான கொக்கைன் பறிமுதல்

(UTV|COLOMBO)-கொக்கைன் வில்லைகளை விழுங்கிய நிலையில் இலங்கைக்கு வந்து கைது செய்யப்பட்ட பிரேசில் நாட்டவர்கள் இருவரிடம் இருந்து நீர்கொழும்பு வைத்தியசாலையில் வைத்து இதுவரையில் 153 வில்லைகள் வெளியில் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறு எடுக்கப்பட்ட 1 கிலோ 400 கிராமுடைய கொக்கைன் 35 மில்லியன் ரூபா பெறுமதியுடையவை என தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பில் விசாரணைகளை பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

குறித்த நபர்கள் இருவரும் நேற்று (01) மற்றும் நேற்று முன்தினம் (30) கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

තංගල්ලෙන් සුඛෝපභෝගී රථයක් සොයාගනී.

Editor O

ඇමති වසන්ත සහ කතානායක ජගත් ක්‍රිප්ටෝ ගත් ආකාරය හෙළිකරන්න – දයාසිරි ජයසේකරගෙන් කතානායක ට ලිපියක්

Editor O

තැපැල් ඡන්දය ප්‍රකාශ කිරීම ඇරඹේ

Editor O

Leave a Comment