Trending News

கொழும்பு முன்னணி பாடசாலைகள் சிலவற்றின் மாணவர்களுக்கிடையில் மோதல்…6 பேர் மருத்துவமனையில்

(UDHAYAM, COLOMBO) – கொழும்பின் முன்னணி பாடசாலைகள் சிலவற்றின் மாணவர்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் 6 பேர் காயமடைந்துள்ளனர்.

அவர்கள் கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கொழும்பு ஆனந்த மற்றும் நாலந்த கல்லூரிகளின் மாணவர்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் ஆனந்த கல்லூரியின் இரண்டு மாணவர்களும் மற்றும் நாலந்த கல்லூரியின் ஒரு மாணவரும் காயமடைந்துள்ளனர்.

இதேவேளை,கொழும்பு டீ.எஸ் சேனாநாயக்க கல்லூரியின் மாணவர்கள் குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலில் 3 பேர் காயமடைந்துள்ள நிலையில் காயமடைந்தவர்கள் தற்போதைய நிலையில் கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக மருத்துவமனை பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

Related posts

Robots to guide passengers at Oman airport

Mohamed Dilsad

கோட்டாபயவுக்கு வெளிநாடு செல்ல அனுமதி

Mohamed Dilsad

புதிய அரசியலமைப்புக்கு ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் ஆதரவுடன் சர்வவாக்கெடுப்பு – அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல

Mohamed Dilsad

Leave a Comment