Trending News

பாடகி பிரியானி ஜயசிங்கவின் கணவர் விளக்கமறியலில்

(UTV|COLOMBO)-பாடகி பிரியானி ஜயசிங்க கொலை சம்பவத்தில் சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட அவருடைய கணவரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

எதிர்வரும் 23ம் திகதி வரை அவரை விளக்கமறியலில் வைக்குமாறுபாணந்துறை நீதவான் இன்று உத்தரவிட்டுள்ளார்.

பாடகி பிரியானி ஜயசிங்க கொலை சம்பவத்தில் அவருடைய கணவர் பாணந்துறை புகையிரத நிலையத்திற்கு அருகில் வைத்து சந்தேகத்தில் நேற்று கைது செய்யப்பட்டார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

අධ්‍යාපන අමාත්‍යාංශයේ වැඩ කටයුතු අරඹයි [PHOTOS]

Mohamed Dilsad

අම්පාරේ සිද්ධිය සම්බන්ධයෙන් ආරක්‍ෂක අංශ කටයුතු කල ආකාරය ගැනද පරීක්ෂණයක් පැවැත්විය යුතුයි – ඇමති රාජිත කියයි

Mohamed Dilsad

China asks N Korea to stop missile tests

Mohamed Dilsad

Leave a Comment