Trending News

இரு தினங்களுக்கு நீர்வெட்டு அமுல்-தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை

(UTV|MATALE)-மாத்தளையின் சில பகுதிகளில் இன்று காலை 8 மணி முதல் இரு தினங்களுக்கு நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

இதற்கமைய, பலாபத்வெவ பிரதேச செயலகத்துக்குட்பட்ட பகுதி, மாத்தளை நகர சபைக்குட்பட்ட ரத்தொட்டை, அலுவிகாரையை அண்மித்த பகுதிகள், பலாபத்வெவ நகரம் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் இவ்வாறு நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

திருத்தப்பணியின் காரணமாக இந்த நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

பிரதமரின் பிறந்த நாள் நிகழ்வு கொண்டாட்டம்…

Mohamed Dilsad

Chinese Navy Ship arrives at Colombo Port

Mohamed Dilsad

புத்தளத்தில் இரு குழுக்களுக்கு இடையில் மோதல்; ஒருவர் உயிரிழப்பு

Mohamed Dilsad

Leave a Comment