Trending News

நாட்டில் உள்ள மக்களுக்கான ஓர் அவசர செய்தி…

(UTV|COLOMBO)-கதிர்காமத்திற்கு யாத்திரை செல்கின்றவர்களுக்கு வேட்டையாடப்பட்ட வனவிலங்குகளின் இறைச்சியென்று கூறி நாய் இறைச்சியை விற்பனை செய்யும் மோசடி நடவடிக்கை ஒன்று தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது.

இது தவிர விசமிடப்பட்டு வனவிலங்குகளை வேட்டையாடும் நடவடிக்கையொன்று குறித்தும் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர்.

இது தொடர்பான சில சுற்றிவளைப்புக்கள் கடந்த சில தினங்களில் முன்னெடுக்கப்பட்டதாக ஹம்பாந்தோட்டை வனபாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

 

Related posts

රිෂාඩ් බදියුදීන් සහ ඇමරිකා තානාපතිනිය අතර, විශේෂ හමුවක්

Editor O

3 மாத கர்ப்பிணி மாட்டை கற்பழித்த காமுகர்கள்?

Mohamed Dilsad

வில்பத்து பாதை வழக்கு – அடுத்த வருடம் மார்ச் மாதம் மீண்டும் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள முடிவு

Mohamed Dilsad

Leave a Comment