Trending News

கேகாலையில் அதிசயம்!..ஒரு கண்ணுடன் பிறந்த உயிரினம்!

(UDHAYAM, COLOMBO) – கேகாலை – கருந்தபனை தோட்டத்தில் அதிசய ஆட்டுக்குட்டியொன்று பிறந்துள்ளது.

நேற்றைய தினம் ஆடொன்று இரண்டு குட்டிகளை ஈன்றுள்ள நிலையில் அதில் ஒரு குட்டி ஒரு கண்ணுடன் பிறந்துள்ளது.

ஒரு கண்ணை மாத்திரம் கொண்டு பிறந்துள்ள இந்த ஆட்டுக்குட்டி பார்ப்பதற்கு ஏலியன் போல காணப்படுகிறது.

Related posts

Samsung confirms faulty batteries as cause of Note 7 fires

Mohamed Dilsad

‘Sex and shopping’ author Judith Krantz dies at 91

Mohamed Dilsad

Indian SC bars Srinivasan from representing BCCI at ICC meets

Mohamed Dilsad

Leave a Comment