Trending News

இலங்கை முதலிடத்தில்..!

(UTV|COLOMBO)-குழந்தைகள் பிறந்ததும் விரைவாக தாய்பால் ஊட்ட ஆரம்பிக்கும் நாடுகளின் பட்டியலில் இலங்கை முதலிடத்தில் உள்ளது.

ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியத்தினால் வெளியிடப்பட்டுள்ள 76 நாடுகளின் ஆய்வுப் பட்டியலில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் 90.3 சதவீதமான குழந்தைகளுக்கு, பிறந்த சில கணத்திலேயே தாய்ப்பால் ஊட்டப்படுகிறது.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

Amith Weerasinghe arrives at the CID

Mohamed Dilsad

கொரியாவில் பணிபுரியும் இலங்கையர்களின் சம்பளத்தை அதிகரிக்க அவதானம்

Mohamed Dilsad

Special Traffic Plan On Monday Due To May Day

Mohamed Dilsad

Leave a Comment