Trending News

முல்லைத்தீவு மாவட்டத்தில் ஆலங்கட்டி மழை…

முல்லைத்தீவு மாவட்டத்தில் கடந்த 3 மாதங்கள் நிலவிய அதிக வரட்சியையடுத்து, நேற்று(02), மாவட்டத்தின் சில பகுதிகளில் ஆலங்கட்டி மழை பெய்திருப்பதாக முல்லைத்தீவு மக்கள் தெரிவிக்கின்றன​ர்.

முல்லைத்தீவு மாவட்டத்தின் பெரும்பாலான மக்கள் வரட்சியால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இவ்வாறு ஆலங்கட்டி மழை பெய்திருப்பதையிட்டு தொடர்ந்து மழைவீழ்ச்சி கிடைக்கும் என, அம்மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Related posts

Court rules Geetha disqualified to be Parliamentarian

Mohamed Dilsad

கொட்டகல தமிழ் பாடசாலையில் சுகாதார வசதிகள் நிர்மாணம்

Mohamed Dilsad

நாளை முதல் அதிகரிக்கும் மழை

Mohamed Dilsad

Leave a Comment