Trending News

பா. உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தனவுக்கு வெளிநாடு செல்ல அனுமதி…

2004 – 2006ம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் அவர் அமைச்சராக இருந்த போது சட்டவிரோதமாக 40.1 மில்லியன் ரூபா கையகப்படுத்தியமை குறித்த குற்றச்சாட்டில் இலஞ்ச மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கில், பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தனவுக்கு வெளிநாடு செல்ல இன்று(03) கொழும்பு மேல் நீதிமன்றம் அனுமது வழங்கியுள்ளது.

Related posts

Six Maldivians arrested in Sri Lanka – report

Mohamed Dilsad

ஜனாதிபதி மற்றும் பிரதமரின் புனித நோன்பு பெருநாள் வாழ்த்து செய்தி

Mohamed Dilsad

போப் ஆண்டவர் பிரான்சிஸ், ஐக்கிய அரபு அமீரகத்திற்கு சுற்றுப்பயணம்

Mohamed Dilsad

Leave a Comment