Trending News

சட்டவிரோதமான முறையில் இரத்தினக்கல் அகழ்வு ; 3 பேர் கைது

(UDHAYAM, COLOMBO) – பொகவந்தலாவை – போகவான பிரதேசத்தில் சட்டவிரோதமான முறையில் இரத்தினக்கல் அகழ்வில் ஈடுபட்டு கொண்டிருந்த 3 பேர் காவற்துறையினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்றைய தினம் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவர்கள் பயன்படுத்திய உபகரணங்களும் இதன்போது கைப்பற்றப்பட்டதாக காவற்துறை ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

Related posts

ஜமால் கசோகி கொலை-ஐவருக்கு மரண தண்டனை விதிக்குமாறு கோரிக்கை

Mohamed Dilsad

சிறுமியின் ஆடையில் மறைத்து வைக்கப்பட்ட ஹெரோய்னுடன் பெண்கள் கைது

Mohamed Dilsad

குமார் சங்ககார முதல் தரப் போட்டிகளில் இருந்து ஓய்வு

Mohamed Dilsad

Leave a Comment