Trending News

மாணிக்ககல் வர்த்தகர் ஒருவரை இலக்கு வைத்து இரத்தினபுரியில் துப்பாக்கிச்சூடு

(UTV|RATHNAPURA)-இரத்தினபுரி – மாரப்பன பகுதியில் துப்பாக்கி சூட்டு சம்பவமொன்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நிவித்திகல பகுதியைச் சேர்ந்த 59 வயதுடைய மாணிக்ககல் வர்த்தகர் ஒருவரை இலக்கு வைத்தே இந்த துப்பாக்கிப் பிரயோகம் நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர குறிப்பிட்டுள்ளார்.

இன்று காலை 5 மணியளவில் இடம்பெற்ற குறித்த சம்பவத்தில் வர்த்தகருக்கு காயமேற்படவில்லை என பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

ஹியுமன் பப்பிலோமா வைரஸ் தடுப்பூசி அறிமுக நிகழ்வு

Mohamed Dilsad

Suspects arrested over Mawanella Buddhist statue vandalism further remanded

Mohamed Dilsad

New South Wales battles dozens of winter bushfires

Mohamed Dilsad

Leave a Comment