Trending News

கொத்மலை நீர்தேக்க வான்கதவு திறப்பு

(UTV|COLOMBO)-மலையகத்தில் பெய்து வரும் அடைமழை காரணமாக மேல் கொத்மலை மின்சார சபைக்கு நீரேந்தும் பகுதியில் ஆற்றின் நீர் மட்டம் உயர்வடைந்துள்ளது.

இதனால் இன்று மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான்கதவு ஒன்று திறந்து விடப்பட்டுள்ளது.

அணைக்கட்டிற்கு கீழ் பகுதியில் ஆற்றை பயன்படுத்துபவர்கள் அவதானத்துடன் இருக்குமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

දිස්ත්‍රික්ක 7 ක් සදහා නිකුත් කර තිබූ නායයාමේ අවදානම තවදුරටත්.අවධානයෙන් සිටින්නැයි උපදෙස්

Mohamed Dilsad

Army Chief says won’t hesitate to take disciplinary action against wrongdoers

Mohamed Dilsad

கடும் வாகன நெரிசல்

Mohamed Dilsad

Leave a Comment