Trending News

பகிடிவதையில் ஈடுபட்ட 15 மாணவர்களும் விளக்கமறியலில்

(UDHAYAM, COLOMBO) – பகிடிவதையில் ஈடுபட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பேராதெனிய பல்கலைக்கழகத்தின் விவசாய பீடத்தின் இரண்டாம் ஆண்டு மாணவர்கள் 15 பேரும் எதிர்வரும் மாதம் 2ம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

Inflation declines to 4.5 percent in February

Mohamed Dilsad

ஏப்ரல் மாதம் 15 ஆம் திகதி அரச விடுமுறை…

Mohamed Dilsad

சாரதிகளுக்கான முக்கிய அறிவித்தல்

Mohamed Dilsad

Leave a Comment