Trending News

ரயில்வே தொழிற்சங்கம் இன்று(24) கலந்துரையாடல்…

புகையிரத தொழிற்சங்கம் மற்றும் கொடுப்பனவு ஆணைக்குழுவின் தலைவருக்கு இடையில் இன்று(24) மாலை கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது.

புகையிரத தொழிற்சங்க பிரதிநிதிகள் சிலர் சம்பள பிரச்சினை தொடர்பில் நேற்று(23) மாலை ஜனாதிபதி மைத்திரிபாலவை சந்தித்து கலந்துரையாடிய போதிலும், குறித்த கலந்துரையாடல் தீரமானங்கள் இன்றி நிறைவு பெற்றமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

வஸீம் தாஜுதீன் கொலையின் சந்தேக நபர்கள் குறித்து நீதவான் விசேட உத்தரவு

Mohamed Dilsad

600 Defamatory letters: Three staff members granted bail

Mohamed Dilsad

ජනාධිපති අනුර විසින් පත් කළ සභාපතිවරයෙකුගේ වැඩ තහනම් කිරීමට ඇමතිගෙන් නියෝගයක්

Editor O

Leave a Comment