Trending News

எதிர்வரும் 29 ஆம் திகதி நள்ளிரவு முதல் ரயில்வே பணிப்புறக்கணிப்பு..

வேதன பிரச்சினைக்கான தீர்வு கிடைக்கப்படாமையினால் எதிர்வரும் 29 ஆம் திகதி நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பு மேற்கொள்ளவுள்ளதாக புகையிரத சேவையாளர் தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.

புகையிரத சேவையாளர்கள் தொழிற்சங்கங்கள் இதற்கு முன்னரும் பல தடவைகள் போராட்டங்களை நடத்தியமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

இராணுவ தளபதி பெற்றோர்களிடம் விடுத்துள்ள வேண்டுகோள்

Mohamed Dilsad

சரத் அமுனுகம தலைமையில் தேசிய பாதுகாப்பு ஆலாசனை சபை

Mohamed Dilsad

வெலிகமயில் துப்பாக்கி சூடு

Mohamed Dilsad

Leave a Comment