Trending News

UPDATE: களுத்துறை படகு விபத்து – பலி எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு

 

(UDHAYAM, COLOMBO) – களுத்துறை கட்டுக்குறுந்த படகு விபத்தில் உயிரிழந்துள்ளவர்களின் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது.

களுத்துறை நாகொட மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் ஒருவர் இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

விபத்தில் சிக்கிய மேலும் 26 பேர் பேருவளை மற்றும் களுத்துறை மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Related posts

டப்ளோ கிறிஸ்தவ தேவாலயம் மீது தாக்குதல்

Mohamed Dilsad

Thirteen Indian fishermen held by Navy for poaching in Lankan waters

Mohamed Dilsad

Permanent houses for families in high risk landslide zones

Mohamed Dilsad

Leave a Comment