Trending News

கடுகுருந்த படகு விபத்து!…உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு இழப்பீடு அறிவிப்பு!

(UDHAYAM, COLOMBO) – கடுகுருந்த படகு விபத்தில் உயிரிழந்த நபர்களுக்கு இழப்பீடு வழங்க அமைச்சர் அனுர ப்ரியதர்சன யாப்பா ஆலோசனை வழங்கியுள்ளார்.

குறித்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ஒரு இலட்சம் ரூபா இழப்பீடும் , இந்த விபத்தில் காயமடைந்த நபர்களுக்கு தலா 20 ஆயிரம் ரூபாவும் வழங்குமாறு அவர் ஆலோசனை வழங்கியுள்ளார்.

Related posts

அநுராதபுரம் பொது மருத்துவமனையில் கொள்ளை

Mohamed Dilsad

Foreign Minister meets Heads of Mission of SAARC countries

Mohamed Dilsad

Police arrest suspect with locally made firearm

Mohamed Dilsad

Leave a Comment