Trending News

உணவு ஒவ்வாமை காரணமாக 54 சிறுவர்கள் மருத்துவமனையில்

(UTV|COLOMBO)-வட்டவலை பிரதேசத்தில் உள்ள பராமறிப்பு மையத்தில் தங்கி இருந்த 6 முதல் 13 வயதுகளை உடைய சிறுவர்கள் 54 பேர், உணவு ஒவ்வாமை காரணமாக நேற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. .

சிறுவர்களுக்கு வழங்கப்பட்ட உணவின் பின்னர் மயக்கம் மற்றும் வாந்தி ஏற்பட்டதை அடுத்து அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களில் 30 சிறுவர்கள் சிகிச்சையின் பின்னர் வெளியேறியுள்ளதுடன், ஏனையவர்கள் தொடர்ந்தும் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

அமெரிக்கா விலகினாலும் இலங்கைக்கு நெருக்கடியே

Mohamed Dilsad

Sri Lanka had CHF 307 million in Swiss banks last year

Mohamed Dilsad

Sri Lankan cricket team to be provided VIP security protocol

Mohamed Dilsad

Leave a Comment