Trending News

இனங்களுக்கு இடையில் சமாதான முயற்சிகளை சீர்குழைக்க சில சக்திகள்

(UDHAYAM, COLOMBO) – இனங்களுக்கு இடையில் சமாதானத்தை ஏற்படுத்த அரசாங்கம் முன்னெடுக்கும் முயற்சிகளை சீர்குழைக்க சில சக்திகள் மேற்கொண்ட முயற்சி தோல்வியடைந்துள்ளதாக பிரதமர் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்டபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

Related posts

சஞ்சய் ராஜரட்ணம் சொலிசிட்டர் ஜெனரலாக நியமனம்

Mohamed Dilsad

பிலிப்பைன்ஸில் குண்டு வெடித்ததில் இருவர் பலி! 37 பேர் காயம்

Mohamed Dilsad

குருநாகல் – குளியாப்பிட்டி வைத்தியசாலை தரமுயர்த்தப்படவுள்ளது

Mohamed Dilsad

Leave a Comment