Trending News

குளவி கொட்டுக்கு இலக்காகிய 28 மாணவர்கள் வைத்தியசாலையில்

(UTV|COLOMBO)-மஸ்கெலியா சமனலிய வித்தியாலய மாணவர்கள் 28 பேர் குளவி கொட்டுக்கு இலக்காகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஹட்டன் கல்வி வலயத்திற்கு உட்பட்ட இப்பாடசாலை மாணவர்கள் மஸ்கெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளதாக மஸ்கெலியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் இன்று (14) மதியம் 12 மணி அளவில் இடம்பெற்றதாக தெரிவிக்கபடுகிறது.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

நஞ்சூட்டப்பட்டமையே ஏழு யானைகள் உயிரிழக்க காரணம்

Mohamed Dilsad

நிலக்கரிகளை கொள்வனவு செய்ய அனுமதி

Mohamed Dilsad

“கேரள மக்களுக்கு வெற்றியை சமர்ப்பிக்கிறோம்” – விராத் கோலி

Mohamed Dilsad

Leave a Comment