Trending News

நன்னீர் மீன்பிடித் துறையை மேம்படுத்த நடவடிக்கை

(UTV|COLOMBO)-கம்பஹா மாவட்டத்தில் நன்னீர் மீன்பிடித் துறையை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சுயதொழில் முயற்சியை ஊக்குவிக்கும் நோக்கில் நன்னீர் மீன்பிடித் துறை மேம்படுத்தப்படுவதாக கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கு அமைவாக கம்பஹா மாவட்டத்தின் சிறிய குளங்களிலும் நீரேந்து பகுதிகளிலும் லட்சக்கணக்கான மீன் குஞ்சுகள் விடப்பட்டுள்ளதாக திணைக்களம் அறிவித்துள்ளது.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

“People’s issues would be resolved without any political differences” – Minister Bathiudeen

Mohamed Dilsad

கடும் வாகன நெரிசல்…

Mohamed Dilsad

இரண்டாம் கட்ட தபால் மூல வாக்குப்பதிவு இன்று

Mohamed Dilsad

Leave a Comment